முஃமீனுடைய உயிர் பிரியும் போது
، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ....
(إِنَّ الْمُؤْمِنَ تَخْرُجُ نَفْسُهُ مِنْ بَيْنِ جَنْبَيْهِ، وَهُوَ يَحْمَدُ اللَّهَ عَزَّ وَجَلَّ )".
இறை நம்பிக்கையாளர் ஒருவர் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துகொண்டிருக்கும் நிலையிலேயே அவரது உயிர் அவருடைய விலாப் புறங்களுக்கிடையிலிருந்து வெளியேறும் என்று நபி ஸல் கூறியதாக இப்னு அப்பாஸ் ( ரலி) அறிவிக்கிறார்கள்
நூல் : முஸ்னத் அஹ்மத் 2412
No comments:
Post a Comment