Thursday, 27 November 2025

முஃமீனுடைய உயிர் வெளியேறும் நேரம்...

 முஃமீனுடைய உயிர் பிரியும் போது 


  ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ :  النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ .... 

(إِنَّ الْمُؤْمِنَ تَخْرُجُ نَفْسُهُ مِنْ بَيْنِ جَنْبَيْهِ، وَهُوَ يَحْمَدُ اللَّهَ عَزَّ وَجَلَّ )".




இறை நம்பிக்கையாளர் ஒருவர் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துகொண்டிருக்கும் நிலையிலேயே அவரது உயிர் அவருடைய விலாப் புறங்களுக்கிடையிலிருந்து வெளியேறும் என்று நபி ஸல் கூறியதாக இப்னு அப்பாஸ் ( ரலி) அறிவிக்கிறார்கள்


நூல் : முஸ்னத் அஹ்மத் 2412 

No comments:

Post a Comment

ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை

 ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...