கவலையும் வறுமையும் நீங்க...
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ - وَلاَ أَعْلَمُهُ إِلاَّ قَدْ رَفَعَهُ - قَالَ " يَقُولُ اللَّهُ سُبْحَانَهُ يَا ابْنَ آدَمَ تَفَرَّغْ لِعِبَادَتِي أَمْلأْ صَدْرَكَ غِنًى وَأَسُدَّ فَقْرَكَ وَإِنْ لَمْ تَفْعَلْ مَلأْتُ صَدْرَكَ شُغْلاً وَلَمْ أَسُدَّ فَقْرَكَ " .
அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள் :
தூயோன் அல்லாஹ் கூறுவதாக நபி ( ஸல் ) அவர்கள் அறிவித்ததாவது :
ஆதமுடைய மகனே ! என்னை வழிபடுவதற்காக நேரத்தை ஒதுக்கிக்கொள்.
நான் உன்னுடைய உள்ளத்தைத் தன்னிறைவால் நிரப்புவேன்.மேலும் உன் வறுமையைப் போக்கிவிடுவேன்.
நீ அவ்வாறு செய்யவில்லையென்றால் உன் உள்ளத்தை உலகக் கவலைகளால் நிரப்பிவிடுவேன். உன் வறுமையைப் போக்கமாட்டேன்.
நூல் : ஸுனன் இப்னுமாஜா 4107
No comments:
Post a Comment