Wednesday, 26 November 2025

கவலையும் வறுமையும் நீங்க...

கவலையும் வறுமையும் நீங்க...


عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ - وَلاَ أَعْلَمُهُ إِلاَّ قَدْ رَفَعَهُ - قَالَ ‏ "‏ يَقُولُ اللَّهُ سُبْحَانَهُ يَا ابْنَ آدَمَ تَفَرَّغْ لِعِبَادَتِي أَمْلأْ صَدْرَكَ غِنًى وَأَسُدَّ فَقْرَكَ وَإِنْ لَمْ تَفْعَلْ مَلأْتُ صَدْرَكَ شُغْلاً وَلَمْ أَسُدَّ فَقْرَكَ ‏"‏ ‏.‏


அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள் :


தூயோன் அல்லாஹ் கூறுவதாக நபி ( ஸல் ) அவர்கள் அறிவித்ததாவது :


ஆதமுடைய மகனே ! என்னை வழிபடுவதற்காக நேரத்தை ஒதுக்கிக்கொள்.


நான் உன்னுடைய உள்ளத்தைத் தன்னிறைவால் நிரப்புவேன்.மேலும் உன் வறுமையைப் போக்கிவிடுவேன்.


நீ அவ்வாறு செய்யவில்லையென்றால் உன் உள்ளத்தை உலகக் கவலைகளால் நிரப்பிவிடுவேன். உன் வறுமையைப் போக்கமாட்டேன்.


நூல் : ஸுனன் இப்னுமாஜா 4107 

No comments:

Post a Comment

வளர்ச்சியிலிருந்து வீழ்ச்சிக்கு மாறுவதிலிருந்து பாதுகாப்புத் தேடுதல் .!!!

வளர்ச்சியிலிருந்து வீழ்ச்சிக்கு மாறுவதிலிருந்து பாதுகாப்புத் தேடுதல் : أَخْبَرَنَا أَزْهَرُ بْنُ جَمِيلٍ، قَالَ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْح...