திக்ர் செய்வதன் சிறப்பு...
திக்ருகளை விரல்களால் எண்ணி ஒதவேண்டும்.
أنَّ النَّبيَّ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ أمرَهنَّ أن يُراعينَ بالتَّكبيرِ والتَّقديسِ والتَّهليلِ وأن يعقِدنَ بالأناملِ فإنَّهنَّ مَسئولاتٌ مُستَنطَقاتٌ
நபி ஸல் அவர்கள் பெண்களுக்கு அல்லாஹு அக்பர்,ஸுப்ஹானல் மலிகுல் குத்தூஸ்,லாயிலாஹ இல்லல்லாஹு ஆகிய மூன்று திக்ருகளை விரல்களால் எண்ணி ஒதுமாறு கட்டளையிட்டார்கள் .
ஏனெனில் விரல்களிடம் மறுமை நாளில் விசாரணை செய்யப்படும் போது அவை ( சாட்சி கூறிப்) பேசும் என்று கூறினார்கள்.
இதை யுஸைரா ( ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 1501 தரம்
No comments:
Post a Comment