Tuesday, 25 November 2025

திக்ர் செய்வதன் சிறப்பு...

 திக்ர் செய்வதன் சிறப்பு...



أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ السَّلامِ مَكْحُولٌ  ، بِبَيْرُوتَ ، قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ هَاشِمٍ الْبَعْلَبَكَيُّ  ، قَالَ : حَدَّثَنَا الْوَلِيدُ  ، عَنِ ابْنِ ثَوْبَانَ  ، عَنْ أَبِيهِ  ، عَنْ مَكْحُولٍ  ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ  ، عَنْ مَالِكِ بْنِ يُخَامِرَ  ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ  ، قَالَ : سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَيُّ الأَعْمَالِ أَحَبُّ إِلَى اللَّهِ ؟ قَالَ : " أَنْ تَمُوتَ وَلِسَانُكَ رَطْبٌ مِنْ ذِكْرِ اللَّهِ "  .

ابن حبان: أورده في صحيحه


முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்:


எந்த நல்லறம் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது என்று நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் “ உன் நாவு அல்லாஹ்வை நினைவு கூர்வதனால் ஈரமாக உள்ள நிலையில் நீ மரணிப்பது “ என்று பதிலளித்தார்கள்.


நூல் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 818 

No comments:

Post a Comment

ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை

 ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...