இறையச்சமே இவ்வுலகில் பெரியது
عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: (الْحَسَبُ الْمَالُ، وَالْكَرَمُ التَّقْوَىٰ).
( பொதுமக்கள் பார்வையில் ) பொருளாதாரமே நன்மதிப்பாக உள்ளது( உண்மையில் ) கண்ணியம் என்பது இறையச்சமே ஆகும் என்று
நபி (ஸல்) கூறினார்கள் என சமுரா பின் ஜுன்துப் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.
நூல் : ஸுனன் இப்னுமாஜா 4219
தரம் : ஸஹீஹ்
No comments:
Post a Comment