பிரிவினை,நயவஞ்சகத்தன்மை கெட்ட குணங்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு தேடுதல்.
قال أبو هريرة: إن رسول صلى عليه وسلم كان يدعو يقول: «اللهم إني أعوذ بك من الشقاق، والنفاق، وسوء الأخلاق»
அபூஹுரைரா ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
அல்லாஹும்ம ! இன்னீ அஊது பிக்க மினஷ்ஷிகாகி வந்நிஃபாகி வ சூயில் அக்லாகி
பொருள் : இறைவா ! உன்னிடம் நான் பிரிவினை உண்டாக்குதல், நயவஞ்சகத்தன்மை ,கெட்ட குணங்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன் என்று அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள்.
நூல் : ஸுனன் அபூதாவூத் 1546
No comments:
Post a Comment