வளர்ச்சியிலிருந்து வீழ்ச்சிக்கு மாறுவதிலிருந்து பாதுகாப்புத் தேடுதல் :
أَخْبَرَنَا أَزْهَرُ بْنُ جَمِيلٍ، قَالَ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَاصِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا سَافَرَ قَالَ " اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمُنْقَلَبِ وَالْحَوْرِ بَعْدَ الْكَوْرِ وَدَعْوَةِ الْمَظْلُومِ وَسُوءِ الْمَنْظَرِ فِي الأَهْلِ وَالْمَالِ " .
அப்துல்லாஹ் பின் சர்ஜிஸ் ( ரலி ) அவர்கள் கூறியதாவது :
அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் பயணம் புறப்படும்போது,
“ அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் வஉஸாயிஸ் ஸஃபரி , வ கஆபத்தில் முன்கலபி , வல்ஹவரி பாதல் கவரி , வ தஅவத்தில் மழ்லூமி ,வ சூயில் மன்ழரி ஃபில் அஹ்லி வல்மால் “.
பொருள் : இறைவா ! பயனத்தின் சிரமங்களிலிருந்தும் ,துயரத்தோடு திரும்பி வருவதிலிருந்தும் , வளர்ச்சியிலிருந்து வீழ்ச்சிக்குமாறுவதிலிருந்தும் , அநீதிக்குள்ளானவனின் ( சாபப் ) பிரார்த்தனைக்கு உள்ளாவதிலிருந்தும், குடும்பத்திலும் செல்வத்திலும் தீய மாற்றங்கள் நிகழ்ந்துவிடுவதிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன் என்று கூறுவார்கள்.
நூல் : நஸாயீ 5498
No comments:
Post a Comment