Monday, 20 April 2015

நபி (ஸல்) அவர்கள் கற்று தந்த துஆ

என் பிழையையும், அறியாமையையும் பொறுத்தருள்வாயாக – 2

اللَّهُمَّ إنِّي أعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ ومنْ شَرِّ مَا لَمْ أعْمَلْ » . رواه مسلم

அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மின் ஷர்ரி மா அமில்து வமின ஷர்ரி மா லம் அஃமல்.
யா அல்லாஹ்! நான் செய்தவற்றில் ஏற்பட்ட தீங்குகளை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன் மேலும் நான் செய்தவற்றில் ஏற்படும் தீங்குகளைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன் எனக் கூறுபவர்களாக இருந்தார்கள்
அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள்
ஆதாரம்: முஸ்லிம்

No comments:

Post a Comment

வளர்ச்சியிலிருந்து வீழ்ச்சிக்கு மாறுவதிலிருந்து பாதுகாப்புத் தேடுதல் .!!!

வளர்ச்சியிலிருந்து வீழ்ச்சிக்கு மாறுவதிலிருந்து பாதுகாப்புத் தேடுதல் : أَخْبَرَنَا أَزْهَرُ بْنُ جَمِيلٍ، قَالَ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْح...