Monday, 20 April 2015

நபி (ஸல்) அவர்கள் கற்று தந்த துஆ-10

பாதுகாப்பு தேடும் துஆக்கள் – 1

« اللَّهُمَّ إنِّي أَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ النَّارِ ، وَعَذَابِ النَّارِ ، وَمِنْ شَرِّ الغِنَى وَالفَقْرِ »

அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மின் பித்னதின் நாரி வதாபின் நாரி வமின் ஷர்ரில் ஙினா வல் ஃபக்ரி
யா அல்லாஹ்! நரகத்தின் குழப்பத்தை விட்டும், நரக நெருப்பின் வேதனையை விட்டும், செல்வம் மற்றும் வறுமையின் தீங்கை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.
அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள்
ஆதாரம்: அபூதாவூத், திர்மிதி

No comments:

Post a Comment

ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை

 ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...