Monday, 20 April 2015

நபி (ஸல்) அவர்கள் கற்று தந்த துஆ-10

பாதுகாப்பு தேடும் துஆக்கள் – 1

« اللَّهُمَّ إنِّي أَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ النَّارِ ، وَعَذَابِ النَّارِ ، وَمِنْ شَرِّ الغِنَى وَالفَقْرِ »

அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மின் பித்னதின் நாரி வதாபின் நாரி வமின் ஷர்ரில் ஙினா வல் ஃபக்ரி
யா அல்லாஹ்! நரகத்தின் குழப்பத்தை விட்டும், நரக நெருப்பின் வேதனையை விட்டும், செல்வம் மற்றும் வறுமையின் தீங்கை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.
அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள்
ஆதாரம்: அபூதாவூத், திர்மிதி

No comments:

Post a Comment

வளர்ச்சியிலிருந்து வீழ்ச்சிக்கு மாறுவதிலிருந்து பாதுகாப்புத் தேடுதல் .!!!

வளர்ச்சியிலிருந்து வீழ்ச்சிக்கு மாறுவதிலிருந்து பாதுகாப்புத் தேடுதல் : أَخْبَرَنَا أَزْهَرُ بْنُ جَمِيلٍ، قَالَ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْح...