Monday, 20 April 2015

புத்தாடை அணியும்போது (கூறப்படும்) துஆ

اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيهِ، أَسْأَلُكَ مِنْ خَيْرِهِ وَخَيْرِ مَا صُنِعَ لَهُ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ

அல்லாஹும்ம லகல் ஹம்து அன்த கஸவ்தனீஹி அஸ்அலுக மின் கைரிஹி வகைரி மாஸுனிஅ லஹு, வஅஊது பிக மின் ஷர்ரிஹி வஷர்ரி மா ஸுனிஅ லஹு.
பொருள்: யாஅல்லாஹ்! புகழ் அனைத்தும் உனக்கே உரியது; நீதான் எனக்கு அதை அணிவித்தாய்; அதன் நன்மை மற்றும் எதற்காக அதை தயார் செய்யப்பட்டதோ அதன் நன்மையை உன்னிடம் நான் கேட்கிறேன்; இன்னும், அதன் தீமை மற்றும் எதற்காக அதைத் தயார் செய்யப்பட்டதோ அந்தத்தீமையிலிருந்து உன்னிடம் நான் காப் புத் தேடுகிறேன்.
நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ, பகவீ, அல்பானிக்குரிய முக்தஸர் ஷமாயில்

அத்திர்மிதீ, பக்கம்:47, காண்க          

No comments:

Post a Comment

ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை

 ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...