Monday, 20 April 2015

நபி (ஸல்) அவர்கள் கற்று தந்த துஆ-8

இஸ்திஃபார் செய்வதின் மகிமை

رَبِّ اغِْفرْ لِي وَتُبْ عَلَيَّ إنْكَ أنْتَ التَّوَّابُ الرَّحِيمُ

அஸ்தஹ்பிருல்லாஹல்லதீ லாயிலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம் வஅதூபு இலைஹி
நான் அல்லாஹு-விடம் பிழைபொறுப்பு இறைஞ்சுகிறேன். அவனைத்தவிர எந்த நாயனும் கிடையாது. அவன் என்றும் ஜீவித்திருப்பவன். என்றும் நிலைத்திருப்பவன், அவன் பக்கம் தவ்பாச் செய்து மீளுகிறேன்’ என்று கூறுகிறாரோ அவரின் பாவங்கள் மன்னிக்கப்படும். அவர் புனித போரில் புறமுதுகு காட்டி ஓடிவந்த பொதிலும் சரியே!
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரழி) அவர்கள்
ஆதாரம்: அபூதாவூத், திர்மிதி, ஹாகிம்

No comments:

Post a Comment

ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை

 ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...