Monday, 20 April 2015

நபி (ஸல்) அவர்கள் கற்று தந்த துஆ-12

பாதுகாப்பு தேடும் துஆக்கள் – 3

« اللَّهُمَّ إنِّي أعُوذُ بِكَ مِنْ شَرِّ سَمْعِي ، وَمِنْ شَرِّ بَصَرِي ، وَمِنْ شَرِّ لِسَانِي ، وَمِنْ شَرِّ قَلْبِي ، وَمِنْ شَرِّ مَنِيِّي »

அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மின் ஷர்ரி ஸம்ஈ, வமின் ஷர்ரி பஸரீ, வமின் ஷர்ரி லிஸானீ, வமின் ஷர்ரி கல்பீ, வமின் ஷர்ரி மனிய்யீ
யா அல்லாஹ்! ஏன் செவியின் தீங்கைவிட்டும், என் பார்வையின் தீங்கைவிட்டும், என் நாவின் தீங்கைவிட்டும், என் இதயத்தின் தீங்கைவிட்டும், என் மர்மஸ்தானத்தின் தீங்கைவிட்டும், நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்
அறிவிப்பாளர்: ஷகல் பின் ஹுமைத் (ரழி) அவர்கள்
ஆதாரம்: திர்மிதி

No comments:

Post a Comment

ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை

 ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...