Monday, 20 April 2015

நபி (ஸல்) அவர்கள் கற்று தந்த துஆ-9

என் பிழையையும், அறியாமையையும் பொறுத்தருள்வாயாக

اللَّهُمَّ لَكَ أسْلَمْتُ ، وَبِكَ آمَنْتُ ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ ، وإلَيْكَ أنَبْتُ ، وَبِكَ خَاصَمْتُ ، وإلَيْكَ حَاكَمْتُ . فَاغْفِرْ لِي مَا قَدَّمْتُ ، وَمَا أَخَّرْتُ ، وَمَا أَسْرَرْتُ ، وَمَا أعْلَنْتُ ، أنتَ المُقَدِّمُ ، وأَنْتَ المُؤَخِّرُ ، لا إلهَ إِلا أنْتَ

அல்லாஹும்ம லக அஸ்லம்து, வபிக ஆமன்து, வஅலைக தவக்கல்து வ இலைக அனப்து, வ பிக காஸம்து, வ இலைக ஹாகம்து, ஃபஃபிர்லீ ம கத்தம்து, வ மா அக்கர்த்து, வ மா அஸ்ரர்து, வமா அஃலன்து அன்தல் முகத்திமு வ அன்தல் முஅக்கிரு லாயிலாஹ இல்லா அன்த
யா அல்லாஹ்! உனக்கே வழிப்பட்டேன். உன்னைக் கொண்டே ஈமான் கொண்டேன், உன் மீதே (என் காரியங்களை) பொறுப்புச் சாட்டி விட்டேன், உன் பக்கமே மீண்டு விட்டேன், உன்னைக் கொண்டே வாதிடுகிறேன், உன் பக்கமே வழக்குரைக்கிறேன் (முறையிடுகிறேன்) ஆகவே நான் முற்படுத்திய பாவங்களையும், பிற்படுத்திய பாவங்களையும், நான் இரகசிய மாகச் செய்த பாவங்களையும், நான் பகிரங்கமாகச் செய்த பாவங்களையும் எனக்கு மன்னித்தருள்வாயாக! நீயே பிபடுத்துபவன், உன்னை தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரழி) அவர்கள்
ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்

No comments:

Post a Comment

ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை

 ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...