Thursday, 24 June 2021
பிரதியுபகாரம் செய்ய இயலாதவர் தனக்கு உதவி செய்தவர்க்கு பிரார்த்தனை செய்யவேண்டும்
அந்த நான்கு பண்புகள்.......
நல்லதை செய்து இறை அன்பை பெறுவோம்
Wednesday, 26 May 2021
தர்மங்களை முதலில் தம் வீட்டாரிலிருந்தே ஆரம்பம் செய்ய வேண்டும்
தர்மங்களை முதலில் தம் வீட்டாரிலிருந்தே ஆரம்பம் செய்ய வேண்டும்
மூன்று வகையான கைகள் பற்றின சிறப்பு.
மூன்று வகையான கைகள் பற்றின சிறப்பு.
பெற்றோர்க்கு நன்மை செய்ய வேண்டும்
பெற்றோர்க்கு நன்மை செய்ய வேண்டும்
Wednesday, 24 February 2021
நாம்_என்றென்றும்_கேட்கவேண்டிய_துஆ....
💥 நாம்_என்றென்றும்_கேட்கவேண்டிய_துஆ : 💥
اللَّهُمَّ أَصْلِحْ لِي دِينِيَ الَّذِي هُوَ عِصْمَةُ أَمْرِي وَأَصْلِحْ لِي دُنْيَاىَ الَّتِي فِيهَا مَعَاشِي وَأَصْلِحْ لِي آخِرَتِي الَّتِي فِيهَا مَعَادِي وَاجْعَلِ الْحَيَاةَ زِيَادَةً لِي فِي كُلِّ خَيْرٍ وَاجْعَلِ الْمَوْتَ رَاحَةً لِي مِنْ كُلِّ شَرٍّ "
“அல்லாஹும்ம ! அஸ்லிஹ் லீ தீனியல்லதீ ஹுவ இஸ்மத்து அம்ரீ. வ அஸ்லிஹ் லீ துன்யாயல்லத்தீ ஃபீஹா மஆஷீ. வ அஸ்லிஹ் லீ ஆகிரத்தியல்லத்தீ ஃபீஹா மஆதீ . வஜ் அலில் ஹயாத்த ஸியாத்ததன் லீ ஃபீ குல்லி கைர். வஜ் அலில் மவ்த்த ராஹத்தன் லீ மின் குல்லி ஷர்ரி.”
பொருள் :
இறைவா ! எனது நடத்தைக்குப் பாதுகாப்பாக உள்ள எனது மார்க்கத்தை எனக்குச் சீர்படுத்து ! நான் வாழ வேண்டிய இம்மையை எனக்குச் சீர்படுத்து ! எல்லா நன்மைகளையும் கூடுதலாகச் செய்யக் கூடியதாக எனது வாழ்க்கையை ஆக்கு ! எல்லாத் தீமைகளிருந்தும் பாதுகாப்புப் பெறக்கூடியதாக எனது மரணத்தை ஆக்கு ! என்று #நபி(ஸல்) இறைவனிடம் இறைஞ்சி வந்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரழி)
நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 5264