Monday, 27 January 2020

விஷஜந்துக்களால் தீண்டப்பட்டு இறப்பதை விட்டும் பாதுகாப்புத் தேடுவது ...

விஷஜந்துக்களால் தீண்டப்பட்டு  இறப்பதை விட்டும்  பாதுகாப்புத் தேடுவது ..

اَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ 

مِنَ الْهَدْم
ِ وَالتَّرَدِّي 
وَالْهَرَمِ
 وَالْغَرَقِ 
وَالْحَرِيْقِ 

وَأَعُوْذُ بِك
َ أَنْ يَتَخَبَّطَنِيَ الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ 

وَأَنْ أُقْتَلَ فِيْ سَبِيْلِكَ مُدْبِرًا وَأَنْ أَمُوْتَ لَدِيْغًا.

 யா அல்லாஹ்! 

(ஏதேனும்) இடிந்து விழுவதிலிருந்தும்,

 உயரத்திலிருந்து கீழே விழுவதிலிருந்தும், 

முதுமையிலிருந்தும், 

நீரில் மூழ்குவதிலிருந்தும்,

 எரிந்து இறப்பதை விட்டும்

 நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.

 மரண நேரத்தில் ஷைத்தான் என்னைத் தீண்டுவதை விட்டும் 
நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.

 உன் பாதையிலே புறமுதுகு காட்டி கொல்லப்படுவதை விட்டும்

 (விஷஜந்துக்களால்) கொட்டப்பட்டு இறப்பதை விட்டும் 

நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்.

 (அஹ்மத்)

No comments:

Post a Comment

ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை

 ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...