Monday, 27 January 2020

கவலை, துயரம், இயலாமை, சோம்பலை விட்டும் பாதுகாவல் தேடுவது ...


கவலை, துயரம், இயலாமை, சோம்பலை விட்டும் பாதுகாவல் தேடுவது ...
اَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذَ بِكَ
مِنَ الْهَم
ِّ وَالْحَزَنِ،

وَالْكَسَلِ،
وَالْبُخْلِ 
وَالْجُبْنِ،

وَضَلَعِ الدَّيْن
ِ وَغَلَبَةِ الرِّجَالِ
யா அல்லாஹ்!
கவலை,
துயரம்,
இயலாமை,
சோம்பல்,
கஞ்சத்தனம்,
கோழைத்தனம்,
கடனின் சுமை
மற்றும் மனிதனின் ஆதிக்கம்
அனைத்தை விட்டும் நிச்சயம் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.
(புகாரி :6363 )

No comments:

Post a Comment

ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை

 ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...