Sunday, 26 January 2020

ஈ விழுந்த பொருட்களுக்கு மருந்து என்ன?

ஈ விழுந்த பொருட்களுக்கு மருந்து என்ன?

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِذَا وَقَعَ الذُّبَابُ فِي إِنَاءِ أَحَدِكُمْ, فَلْيَغْمِسْهُ كُلَّهُ, ثُمَّ لِيَطْرَحْهُ فَإِنَّ فِي أَحَدِ جَنَاحَيْهِ شِفَاءً, وَفِي الْآخَرِ دَاءً 

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்:

 'உங்கள் பாத்திரத்தில் 'ஈ' விழுந்துவிட்டால், அதை முழுமையாக அமிழ்த்தி எடுங்கள். பிறகு அதை எடுத்தெறிந்துவிடுங்கள். ஏனெனில், அதன் இரு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் (அந்நோயிக்கு) நிவாரணமும் இருக்கிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'

. (புகாரி-5782)

ஈயின் ஒரு இறக்கையில் விஷமும், மற்றொன்றில் விஷமுறிவும் உண்டு. அது உணவுப்பொருட்களில் வந்து அமரும்போது விஷமுள்ள இறக்கையை அமிழ்த்துவதால் விஷமுறிவுள்ள மற்றோர் இறக்கையையும் நாம் அமிழ்த்துவிட்டால் நிவாரணம் கிடைத்துவிடும். விஷமுள்ள இறக்கை ஈயின் இடப் பக்கத்திலும், விஷமுறிவு வலப்பக்கத்திலும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

 (ஃபத்ஹுல் பாரி)

No comments:

Post a Comment

ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை

 ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...