Monday, 27 January 2020

ஐந்து வக்து தொழுகைக்குப்பின் ஐந்து காரியங்களிலிருந்து பாதுகாவல் தேடுவது ...

ஐந்து வக்து தொழுகைக்குப்பின் ஐந்து காரியங்களிலிருந்து பாதுகாவல் தேடுவது ...

اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ 

مِنَ الْبُخْلِ

 وَأَعُوْذُ بِكَ مِنَ الْجُبْنِ

 وَأَعُوْذُ بِكَ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُر

ِ وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا

 وَأَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ.

 யா அல்லாஹ்!

 கஞ்சத்தனத்திலிருந்து உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன்,

 இன்னும் கோழைத்தனத்திலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன்,

 இன்னும் தள்ளாத முதுமை வரை உயிர் வாழ்வதிலிருந்து உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன். 

உலகத்தின் குழப்பத்திலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன்,

 கப்ருடைய வேதனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன்.

 (புகாரி)

No comments:

Post a Comment

ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை

 ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...