Thursday, 6 March 2014

தினம் ஒரு ஹதீஸ்

"வெளியூர் சென்றவர் ஊர் திரும்பும் போது அவருடைய
குடும்பத்தார்கள் சந்தோஷப்படுவதைப் போன்று ஒரு முஸ்லிமான
மனிதர் தொழுவதற்காகவும், திக்ர் செய்வதற்காகவும் பள்ளிகளுக்குச்
சென்றால் அவர் (அங்கிருந்து) வெளியேறும் வரை அதன் மூலம்
அல்லாஹ் சந்தோஷப்படுகிறான்'' என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: அஹ்மத் (8332)

No comments:

Post a Comment

வளர்ச்சியிலிருந்து வீழ்ச்சிக்கு மாறுவதிலிருந்து பாதுகாப்புத் தேடுதல் .!!!

வளர்ச்சியிலிருந்து வீழ்ச்சிக்கு மாறுவதிலிருந்து பாதுகாப்புத் தேடுதல் : أَخْبَرَنَا أَزْهَرُ بْنُ جَمِيلٍ، قَالَ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْح...