Thursday, 6 March 2014

தினம் ஒரு ஹதீஸ்



விற்கும்போது பெருந்தன்மையுடன் நடந்துகொள்வதையும், வாங்கும்போது பெருந்தன்மையுடன் நடந்துகொள்வதையும், கொடுத்த கடனை திருப்பிக் கேட்கும்போது பெருந்தன்மையுடன் நடந்துகொள்வதையும் அல்லாஹ் நேசிக்கிறான்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி).
நூல்: ஜாமிஉத் திர்மிதீ, பாகம்:2 ஹதீஸ் எண்: 1240

No comments:

Post a Comment

வளர்ச்சியிலிருந்து வீழ்ச்சிக்கு மாறுவதிலிருந்து பாதுகாப்புத் தேடுதல் .!!!

வளர்ச்சியிலிருந்து வீழ்ச்சிக்கு மாறுவதிலிருந்து பாதுகாப்புத் தேடுதல் : أَخْبَرَنَا أَزْهَرُ بْنُ جَمِيلٍ، قَالَ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْح...