இறைநம்பிக்கையாளர்கள் நரகத்தில் இருந்து தப்பி வரும்போது சொர்க்கத்திற்கும் நரகித்திற்கும் இடையில் உள்ள ஒரு பாலத்தில் தடுத்து நிறுத்தப்படுவார்கள். அப்போத உலகில் அவா்களுக்கிடையெ நடந்த அநீதிகளுக்கு அந்தப் பாலத்திலேயே ஒருவருக் கொருவா் கணக்கு தீரத்துக் கொள்வார்கள். இறுதியில் அவா்கள் பாவங்களில் இருந்து நீங்கி தூய்மையாகி வரும்போது சொர்க்கத்திற்கு அனுமதி வழங்கப்படும். முஹம்மதின் உயிரை தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! அவா்கள் சொர்க்கத்தில் உள்ள தம் வசிப்பிடத்தை உலகில் அவர்களுக்கிருந்த இல்லத்தை விட எளிதாக அடையாளம் கண்டு கொள்வார்கள். (அபு ஸயீத் அல் குத்ரி (ரலி) புகாரி 2440)
Friday, 13 June 2014
Subscribe to:
Post Comments (Atom)
வளர்ச்சியிலிருந்து வீழ்ச்சிக்கு மாறுவதிலிருந்து பாதுகாப்புத் தேடுதல் .!!!
வளர்ச்சியிலிருந்து வீழ்ச்சிக்கு மாறுவதிலிருந்து பாதுகாப்புத் தேடுதல் : أَخْبَرَنَا أَزْهَرُ بْنُ جَمِيلٍ، قَالَ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْح...
-
தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நற்குணம் (சிறு குறிப்பு) !!! وَاِنَّكَ لَعَلٰى خُلُقٍ عَظِيْمٍ ...
-
திருக்குர்ஆன் கேள்வி பதில் ஸமூத் சமுதாயத்திற்கு நபியாக அனுப்பப்பட்டவர் யார்? ! நபி ஸாலிஹ் (அல்குர்ஆன் 11:62) ஸாலிஹ் (அலை) அவர்களின் ...
-
5346. கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: தபூக் போரைத் தவிர, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட எந்தப் போரிலும் ஒருபோதும் ...
No comments:
Post a Comment