Thursday, 8 June 2017

பித்அத் செயலுக்கு என்னை அழைக்காதீர்கள்...

பித்அத் செயலுக்கு என்னை அழைக்காதீர்கள்...

 عَنِ الْحَسَنِ قَالَ دُعِيَ عُثْمَانُ بْنُ أَبِي الْعَاصِ إِلَى خِتَانٍ فَأَبَى أَنْ يُجِيبَ فَقِيلَ لَهُ فَقَالَ إِنَّا كُنَّا لَا نَأْتِي الْخِتَانَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا نُدْعَى لَهُ
ஹஜ்ரத் உஸ்மானிப்னு
அபில் ஆஸ் (ரலி) அவர்களை ஒருவர் கத்னாவிற்காக அழைத்தார். அதை ஏற்க மறுத்துவிட்டு கூறினார்கள். நபி(ஸல்) காலத்தில் கத்னாவிற்காக அழைப்பு கொடுக்கப்பட்டதுமில்லை.
அதிலே நாங்கள் கலந்து கொள்ளவுமில்லை.
நூல் : அஹ்மத் ஹதீஸ் எண். 17232

No comments:

Post a Comment

ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை

 ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...