Thursday, 8 June 2017

நபியின் முன்னறிவிப்பு.

நபியின் முன்னறிவிப்பு.

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ يَدَيْ السَّاعَةِ تَسْلِيمُ الْخَاصَّةِ وَتَفْشُو التِّجَارَةُ حَتَّى تُعِينَ الْمَرْأَةُ زَوْجَهَا عَلَى التِّجَارَةِ وَتُقْطَعُ الْأَرْحَامُ

கியாமத் நிகழ்வதற்கு முன்.குறிப்பிட்டவருக்கு மட்டும் ஸலாம் சொல்வது. வியாபாரம் பெருகுவது எந்த அளவென்றால் ஒரு பெண் தன் கணவனுடைய வியாபாரத்திற்கு உதவிடுவாள். உறவு துண்டிக்கப்படுவது. போன்ற செயல்கள் ஏற்படும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

நூல்; அஹ்மத்.

No comments:

Post a Comment

ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை

 ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...