Sunday, 11 September 2016

தடைகளை சாதனைகளாக மாற்றுவோம்.

فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ

நீங்கள் உறுதி கொண்டு விட்டால் அல்லாஹ்வின் மீது பொறுப்பு சாட்டுவீராக நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பு சாட்டுபவர்களை பிரியப்படுகின்றான்.

 அல் குர் ஆன் - 3: 159.

عن عمر بن الخطاب رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : " إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى

நிச்சயமாக ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் நாடியதே உண்டு – என நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்.

நூல்மிஸ்காத் 
  لَا تَدْعُوا عَلَى أَنْفُسِكُمْ وَلَا تَدْعُوا عَلَى أَوْلَادِكُمْ وَلَا تَدْعُوا عَلَى أَمْوَالِكُمْ لَا تُوَافِقُوا مِنْ اللَّهِ سَاعَةً يُسْأَلُ فِيهَا عَطَاءٌ فَيَسْتَجِيبُ لَكُمْ 

நாயகம் (ஸல்)  அவர்கள் சொன்னார்கள் :
நீங்கள் உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் எதிராக பிராத்தனை செய்யாதீர்கள் ஏனெனில் அந்த நேரம் துஆ ஏற்கப்படும் நேரத்துக்கு நேர் பட்டுவிட்டால் அது பலித்துவிடும் என்றார்கள்.
  
நூல் : முஸ்லிம் .          

No comments:

Post a Comment

ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை

 ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...