Saturday, 18 September 2021

அழகிய பேச்சுகள் நான்கு....!!!

 


அழகிய பேச்சுகள் நான்கு....!!!

நிச்சயமாக அல்லாஹ் பேச்சுகளிலிருந்து நான்கைத் தேர்வுசெய்துள்ளான். சுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ். லாயிலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர் ஆகியவை ஆகும்.
1.யார் சுப்ஹானல்லாஹ் என்று சொல்கிறாரோ அதற்காக அல்லாஹ் அவருக்கு இருபது நன்மைகளை எழுதுகிறான். அல்லது இருபது தீமைகளை அழிக்கின்றான்.
2.யார் அல்லாஹு அக்பர் என்று சொல்கிறாரோ அவருக்கு அதேபோல (எழுதுகிறான்).
3.யார் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொல்கிறாரோ அவருக்கு அதேபோல (எழுதுகிறான்).
4.யார் தமது மனத்திலிருந்து அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்று சொல்கிறாரோ அவருக்கு முப்பது நன்மைகள் எழுதப்படுகின்றன. அல்லது முப்பது தீமைகள் அழிக்கப்படுகின்றன” என்று நபி ஸல் அவர்கள் கூறியதாக அபூசஈத் ( ரலி ) மற்றும் அபூஹுரைரா (ரலி ) ஆகியோர் அறிவிக்கிறார்கள்.
நூல் : ஸஹீஹுல் ஜாமிஃ 1718

No comments:

Post a Comment

ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை

 ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...