Saturday, 18 September 2021

இஸ்லாம் முந்திய பாவங்களை அழித்துவிடும்

 இஸ்லாம் முந்திய பாவங்களை அழித்துவிடும்

عَنْ أَنَسٍ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَا تَرَكْتُ حَاجَةً، وَلا دَاجَةً إِلا قَدْ أَتَيْتُ، قَالَ: " أَلَيْسَ تَشْهَدُ أَنْ لا إِلَهَ إِلا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولَ اللَّهِ، ثَلاث مَرَّاتٍ؟ "، قَالَ: نَعَمْ، قَالَ: " فَإِنَّ ذَلِكَ يَأْتِي عَلَى ذَلِكَ
• إسناده صحيع .
ஒரு மனிதர் நபி ஸல் அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் சிறிய, பெரிய எந்தப் பாவத்தையும் செய்யாமல் விடவில்லை. (என்னுடைய பாவங்கள் மன்னிக்கப்படுமா) என்று கேட்டார்.
“அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் ஸல் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்றும் நீ சாட்சி சொல்லவில்லையா?” என்று கேட்டார்கள். இவ்வாறு மூன்று முறை கேட்டார்கள். அதற்கு அவர், ஆம் (நான் சாட்சி சொல்லியுள்ளேன்) என்று கூறினார். (அப்படியானால்) அது அவ்வாறே (பாவங்களை அழித்துவிட்டு) வரும்.
இதை அனஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.
நூல் : அல்அஹாதீஸுல் முக்தாரா 1618

No comments:

Post a Comment

ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை

 ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...