Tuesday, 3 November 2020

அல்லாஹ்(தஆலா) சொல்லித் தந்த அற்புத துஆ !....

 அல்லாஹ் சொல்லித் தந்த அற்புத துஆ !....


رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَحِيمٌ


“எங்கள் இறைவா! எங்களையும், ஈமான் கொண்டு எங்களை விட்டும் முன்னரே உன்னளவில் வந்து விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னித்தருள்வாயாக! மேலும், எங்கள் உள்ளங்களில் அவர்களின் பேரில் குரோதத்தையும் உண்டாக்காதே! எங்கள் இறைவா! நிச்சயமாக, நீ மிகவும் பரிவுடையோனாகவும், பெருங்கிருபையாளனாகவும் இருக்கின்றாய்.”


யாஅல்லாஹ் ! அனைத்து முஸ்லிம்களுக்கும் நேர்வழியைக் காட்டுவாயாக!


யாஅல்லாஹ்   முஸ்லிமான ஆண்/பெண் அனைத்து சகோதரர்களுக்கும் உயர்வான சுவனத்தைப் பரிசளித்து, நபிமார்களோடும், நல்லோர்களோடும், ஷுஹதாக்களோடும், ஸித்தீகீன்களோடும் குடும்பம் சகிதமாக உறவாடும் நற்பேற்றினை வழங்கி கௌரவிப்பாயாக!!!ஆமீன்!

No comments:

Post a Comment

ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை

 ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...