Thursday, 22 October 2020
அல்லாஹ்விடம் உதவி தேடுவோம்
கவலையா? தொழுது உதவி தேடுங்கள்♥
கண்ணீரா? தொழுது உதவி தேடுங்கள்♥
கடன்களா? தொழுது உதவி தேடுங்கள்♥
துன்பமா? தொழுது உதவி தேடுங்கள்♥
இழப்பா? தொழுது உதவி தேடுங்கள்♥
துயரமா? தொழுது உதவி தேடுங்கள்♥
நோய்களா? தொழுது உதவி தேடுங்கள்
♥
மரணமா? தொழுது உதவி தேடுங்கள்♥
அவமானமா? தொழுது உதவி தேடுங்கள்
♥
இழிவா? தொழுது உதவி தேடுங்கள்♥
தோல்வியா? தொழுது உதவி தேடுங்கள்
♥
பழிச்சொற்களா? தொழுது உதவி தேடுங்கள் ♥
அவதூறுகளா? தொழுது உதவி தேடுங்கள் ♥
சோதனைகளா? தொழுது உதவி தேடுங்கள்
♥
தொழுது உதவி தேடுங்கள்
♥
தொழுது உதவி தேடுங்கள்
♥
தொழுது உதவி தேடுங்கள்
♥
தொழுது உதவி தேடுங்கள்
♥
தொழுது உதவி தேடுங்கள்
♥
தொழுது உதவி தேடுங்கள்
♥
தொழுது உதவி தேடுங்கள்
♥
தொழுது உதவி தேடுங்கள்
♥
தொழுது உதவி தேடுங்கள்
♥
தொழுது உதவி தேடுங்கள்
♥
தொழுது உதவி தேடுங்கள்
♥
ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்
தொழுகையை கொண்டும்
பொறுமையை கொண்டும்
அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ
நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.
(அல்குர்ஆன் : 2:153)
எதற்க்காக கவலைப் பட வேண்டும்?
ஏன் கவலை ?
مر إبراهيم بن أدهم على رجل مهموم فقال له: "إني سائلك عن ثلاثة فأجبني، قال: أيجري في هذا الكون شيء لا يريده الله؟ أو ينقص من رزقك شيء قدره الله؟ أو ينقص من أجلك لحظة كتبها الله؟ فقال الرجل: لا، قال إبراهيم: فعلام الهم إذن"؟
ஹழ்ரத் இப்ராஹீம் இப்னு
அத்ஹம் ரஹ் அவர்கள்
கவலயுடன் அமர்ந்திருந்த
ஒரு மனிதரை கடந்து சென்றார்கள்.அப்போது அந்த மனிதரிடம், உன்னிடம் மூன்று கேள்விகளை கேட்கின்றேன்.
அதற்கு நீ பதில் சொல்.
முதலாவது: அல்லாஹ்(தஆலா)
நாடாமல் இவ்வுலகில் ஏதாவது நடக்குமா?
இரண்டாவது: அல்லாஹ்(தஆலா)
உனக்கு நிர்ணயம் செய்த ரிஸ்கிலிருந்து எதாவது குறையுமா?
மூன்றாவது: அல்லாஹ்(தஆலா)
உனக்கு நிர்ணயம் செய்த ஆயுளிலிருந்து ஒரு நொடி குறையுமா?
என கேட்டபோது அந்த மனிதர் இல்லை என்று பதில் கூறினார்.
அப்படியானால் நீ கவலைப்பட்டு என்ன ஆகப்போகிறது?
என்று அறிவுரை வழங்கினார்கள்!!!
காலை மாலை ஓத வேண்டிய துஆ
யார் காலையும் மாலையும்:
حَسبِي الله
لا إلَه إلا هو عليه توكلتُ
وهو ربُّ العرشِ العظيم
என்று 7 தடவை ஓதுகிறாரோ
அவருடைய கவலைக்கு
அல்லாஹ்(தஆலா) போதுமானவன்!
என்று நபி(ﷺ) அவர்கள் கூறினார்கள்
நூல்:அபூதாவுத்
Monday, 12 October 2020
ஹலாலான கோபம்-தலாக் ...
Sunday, 10 May 2020
தஹஜ்ஜுத் தொழுவதற்காக இரவில் எழுந்ததும் நபி(ஸல்) அவர்கள் கீழ்கண்ட துஆ வை ஓதுவார்கள்...
ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை
ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...
-
தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நற்குணம் (சிறு குறிப்பு) !!! وَاِنَّكَ لَعَلٰى خُلُقٍ عَظِيْمٍ ...
-
திருக்குர்ஆன் கேள்வி பதில் ஸமூத் சமுதாயத்திற்கு நபியாக அனுப்பப்பட்டவர் யார்? ! நபி ஸாலிஹ் (அல்குர்ஆன் 11:62) ஸாலிஹ் (அலை) அவர்களின் ...
-
ஸஹாபி பெண்மனி உம்மு அம்மாரா (ரலி)…. உம்மு அம்மாரா (ரலி) என்றும் உம்மு உமாரா (ரலி) என்றும் வரலாறு அறிமுகப்படுத்துகிற தியாக மங்கை நுஸை...
