யார் காலையும் மாலையும்:
حَسبِي الله
لا إلَه إلا هو عليه توكلتُ
وهو ربُّ العرشِ العظيم
என்று 7 தடவை ஓதுகிறாரோ
அவருடைய கவலைக்கு
அல்லாஹ்(தஆலா) போதுமானவன்!
என்று நபி(ﷺ) அவர்கள் கூறினார்கள்
நூல்:அபூதாவுத்
வளர்ச்சியிலிருந்து வீழ்ச்சிக்கு மாறுவதிலிருந்து பாதுகாப்புத் தேடுதல் : أَخْبَرَنَا أَزْهَرُ بْنُ جَمِيلٍ، قَالَ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْح...
No comments:
Post a Comment