Tuesday, 24 December 2019

அல்லாஹ்விடம் பிரார்த்தனையை வலியுறுத்திக் கேளுங்கள்...


அல்லாஹ்விடம் 

பிரார்த்தனையை
வலியுறுத்திக் கேளுங்கள்...


حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ، حُجْرٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ، – يَعْنُونَ ابْنَ جَعْفَرٍ–  

عَنِ الْعَلاَءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، 
أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ 
إِذَا دَعَا أَحَدُكُمْ فَلاَ يَقُلِ 
اللَّهُمَّ اغْفِرْ لِي إِنْ شِئْتَ 
وَلَكِنْ لِيَعْزِمِ الْمَسْأَلَةَ 
وَلْيُعَظِّمِ الرَّغْبَةَ فَإِنَّ اللَّهَ لاَ يَتَعَاظَمُهُ شَىْءٌأَعْطَاهُ                                                                                            ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 
                                                                         
 நீங்கள் பிரார்த்தித்தால், “இறைவா! நீ நினைத்தால் எனக்கு மன்னிப்பு வழங்குவாயாக!”
என்று கேட்க வேண்டாம்.

மாறாக, (இறைவனிடம்) வலியுறுத்திக் கேளுங்கள். பெரிதாக ஆசைப்படுங்கள். ஏனெனில், அவன் கொடுக்கின்ற எதுவும் அவனுக்குப் பெரிதன்று” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 5201

No comments:

Post a Comment

ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை

 ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...